பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: மார்ச் 24-ம் தேதி தேரோட்டம்

பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ( மார்ச் 18 ) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ளது. அறுபடை …

கண்டதேவிக் கோயில் தேரோட்ட விவகாரம்: `ஒரு சார்பு

கண்டதேவி தேரோட்டத்தில்இந்தப் பகுதியிலுள்ள தேவேந்திர குல வேளாளார் மக்களுக்கும் வடம் பிடிக்க உரிமை கேட்டு 1998-ம் ஆண்டு டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தாக்கல் செய்ய, “கண்டதேவி தேரோட்டத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து …

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றம்: செப். 13-ம் தேதி தேரோட்டம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டத்தை வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக எடுத்து வந்தனர். காலை …