தொழிலதிபரான ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில், பல்வேறு மோசமான சம்பவங்கள் நடக்கின்றன. குலதெய்வ கோயிலை கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இப்படி நடப்பதாகச் சொல்கிறார், குருஜி (ராவ் ரமேஷ்). இதனால் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்கின்றனர். இதில், வேற்று …
