அரசியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு; `கைது மனுதாரர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக வழக்கு தொடர ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். …