ஒரத்தநாடு யூனியனில் `நாற்காலி’ சண்டை – திமுக பெண்

இது குறித்து யூனியன் அலுவலகர்கள் தரப்பில் பேசினோம், பொதுநிதியில் 15 நாற்காலிகள் வாங்கப்பட்டன. அந்த நாற்காலிகளை நாங்கள் பயன்படுத்தினோம். சேர்மன் உதவியாளரை அனுப்பி நாற்காலிகளை எடுத்து வர சொல்லியுள்ளார். நேற்று மதியம் அலுவலர்கள் சிலர் …

இருக்கை விவகாரம்; `சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்!' –

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருக்கும் …