தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில …
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில …
“எக்காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற நிதர்சன உண்மையை புரிந்துக் கொண்ட பாஜக மோடி அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை சரிந்து விடுமோ என்ற அச்சத்தில், ஒன்றியத்தில் வழக்கம் போல் …
பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், குக்கி பழங்குடியினத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி இனத்துக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இனக்கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. ஜூலையில், குக்கி இன பெண்கள் இருவர் …
எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க கனடாவில் வன்முறை நடப்பதற்கு சாத்தியமான பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பிரதமர் மோடி, ஜஸ்டின் …
புதிய நாடாளுமன்றம்ட்விட்டர் அதோடு, புதிய நாடாளுமன்ற அவைகள் காகிதமற்ற அவைகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழக சட்டமன்றத்தைப் போல, புதிய நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு எம்.பி-க்கள் முன்பு தனித் தனியாக டேப்லெட் (tablet) வைக்கப்பட்டிருக்கும் …
மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தபடி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்த கூட்டம் அதற்காக மட்டும் தானா, அல்லது ஒரே நாடு ஒரே …
எஸ்.கே. மிஸ்ரா: அமலாக்கத்துறையின் வலைதளத்தில் குறிப்பிட்ட தரவுகள்படி, “2018-2019 ஆண்டுகள் அமலாக்கத்துறை ’195’ வழக்குகள் மட்டுமே பதிந்திருந்தது. ஆனால், மிஸ்ரா நியமிக்கப்பட்ட 2021-2022 ஆகிய ஆண்டுகளில் ’1,180’ வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2004-2014 மற்றும் 2014-2022 …
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய அரசு அதிகாரபூர்வமாக ஜி 20 தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதுமுதல், `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற வாசகத்தை பா.ஜ.க அரசு விளம்பரம் செய்து வந்தது. …
இந்தியா குறித்து சுவாமி ரவிந்திர புரி கூறியதில் முழு நம்பிக்கை உள்ளது. அவர் கூறியது போல் நிச்சயம் நடக்கும். அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்”என்று பேசினார். கடந்த மே 28ஆம் தேதி இந்தியாவின் புதிய …
இவ்வாறான இரண்டுவிதமான விமர்சனங்களுக்கு இடையிலான சூழலில், `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ளும் விதமாக, விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் – விகடன் …