கருகும் குறுவைப் பயிர்கள்: டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணத்

காவிரிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்பது ஒருபுறம் பெரும் சந்தேகமா இருக்கும் சூழலில், ஏற்கனவே திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடையை எட்டாமல் குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன. அதற்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்குவதாக …

'காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்' –

தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்துவருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி …

2024 தேர்தல்: OPS – டிடிவி நிலை? – இனி அனைத்து பள்ளிகளிலும்

நாடாளுமன்ற தேர்தல்: ஓபிஎஸ், டி.டி.வி நிலை என்ன..? ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி.தினகரன் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன என்றாலும், அந்தத் தேர்தலுக்கான பரபரப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு …