காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி இயக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, …
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி இயக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, …
மேலும், “காவிரி நீரை தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசை இந்த அரசு கண்டித்திருக்க வேண்டும். உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் `கர்நாடகா காங்கிரஸ் அரசை நாங்கள் கண்டிக்கிறோம்’ என்று நாளை ஒரு தீர்மானத்தை இயற்றுங்கள் …
அவரைத் தொடர்ந்து தீர்மானத்தின்மீது பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “எதிர்க்கட்சித் தலைவர் `இதை ஆதரிக்கிறேன்’ என்று சொன்னதற்காகத் தனியாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகா, கேரளா, ஆந்திர என மூன்று மாநிலங்களிலும் எனக்குத் தண்ணீர் …
கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும்போதும், பாசனத்துக்காக 2 டி.எம்.சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. எனவே இதில் ஒன்றிய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் …
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே இந்தி மொழி எனப் பேசியவர்கள் கர்நாடகா விவகாரத்தில் உங்களின் ஒருமைப்பாட்டைச் செயல்படுத்தலாமே! நாட்டு வளங்கள் நாட்டு மக்களுக்கு பொது என்று இருந்தால்தான், இது நாடு. அவரவர் …
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரைக் கொடுக்காமல், கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 26-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், ‘குறுவை சாகுபடி செய்வதற்காக தமிழகத்துக்கு …
பெங்களூரூ: பெங்களூருவில் நடந்த ‘சித்தா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியிலேயே வெளியேறினார். நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து …
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்கு வரக்கூடாது என்றும், அவரது படங்களை அம்மாநிலத்தில் புறக்கணிக்க வேண்டும் என்றும் நாகராஜ் கூறியுள்ளார். “கர்நாடக மக்களின் நலன் கருதி அதிகாரமே போனாலும் தண்ணீர் விடாதே, நீரை விடுவித்தால் …
இது தொடர்பாக சேலத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்குமான பொதுப்போக்குவரத்தாக லாரிகள் உள்ள நிலையில் சமத்துவத்தோடு இந்த விவகாரத்தை எடுக்க வேண்டும். லாரி …
கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை ஆய்வு செய்த ஆணையம், கடந்த 13-ம் தேதி, தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 12,400 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், …