“திமுக அரசு டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கிறது!” – அண்ணாமலை

இந்தியா கூட்டணியில் தி.மு.க இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்துக்கு சென்று விட்டு காவிரி குறித்து வாயைத் திறக்காமல் வந்தார். மாநில அரசு காவிரியில் தண்ணீரைப் பெற்றுத் தராததால் மகசூல் …

“காவிரியில் தண்ணீர் வராதது இதனால்தான்!” -அதிமுக எம்.எல்.ஏ

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்திருக்கும் பரவளூரில் நேற்று இரவு அ.தி.மு.க-வின் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய புவனகிரி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், “நீட் தேர்வால் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை …

Tamil News Today Live: காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில்

காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்! காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசையும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர் …

ஒன் பை டூ: காவிரி விவகாரத்தில் மௌனம் காக்கிறதா தமிழ்நாடு

டி.ஜெயக்குமார், தமிழன் பிரசன்னா ’’தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க“தமிழ்நாட்டு மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் பிரச்னையிலும், எந்தக் காலத்திலும் தி.மு.க மௌனம் காத்த வரலாறே கிடையாது. காவிரி விவகாரம் கிட்டத்தட்ட ஒரு …

”திட்டமிடாமல் தண்ணீரைத் திறந்துவிட்டு, விவசாயிகளை

விவசாயிகளைப் பாதுகாக்கிற திட்டங்களுகளைக் கொண்டு வந்தவர் இ.பி.எஸ்-தான். ஆனால், விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். இவர் நாட்டுக்குத் தேவையா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நேரம், காலம், நாள் குறிக்கப்பட்டுவிட்டது. …

“காவிரி நீரை பெற்று தரும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை!” –

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதனை தான் எடப்பாடியார் பெரிதும் எதிர்பார்க்கிறார். எந்த தேர்தலாக இருந்தாலும் தஞ்சாவூரில் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக முதல் செய்தி வர வேண்டும். எம்.ஜி.ஆர் தீயசக்தி தி.மு.கவை எதிர்த்து இந்த …

ADMK: காவிரி விவகாரம்! டெல்டாவை வைத்து ஸ்கெட்ச்! ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஈபிஎஸ்!

ADMK: காவிரி விவகாரம்! டெல்டாவை வைத்து ஸ்கெட்ச்! ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஈபிஎஸ்!

”குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்த விடியா திமுக அரசைக் கண்டித்தும்; உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்” TekTamil.com Disclaimer: This story …

காவிரிப் பிரச்னை: `கர்நாடகாவில் தமிழர்களுக்கு

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரைக் கொடுக்காமல், கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 26-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், ‘குறுவை சாகுபடி செய்வதற்காக தமிழகத்துக்கு …

Cauvery issue: ’ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது’ கர்நாடகாவில் நாளை பந்த்! பெங்களூருவில் 144 தடை!

Cauvery issue: ’ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது’ கர்நாடகாவில் நாளை பந்த்! பெங்களூருவில் 144 தடை!

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்கு வரக்கூடாது என்றும், அவரது படங்களை அம்மாநிலத்தில் புறக்கணிக்க வேண்டும் என்றும் நாகராஜ் கூறியுள்ளார். “கர்நாடக மக்களின் நலன் கருதி அதிகாரமே போனாலும் தண்ணீர் விடாதே, நீரை விடுவித்தால் …

தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! – பிரச்னைகளைத்

தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி போராட்டம் காவிரி போராட்டம்: தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் …