காவிரிப் பிரச்னை: `கர்நாடகாவில் தமிழர்களுக்கு

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரைக் கொடுக்காமல், கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 26-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், ‘குறுவை சாகுபடி செய்வதற்காக தமிழகத்துக்கு …

'காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்' –

தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்துவருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி …