மேலும், “காவிரி நீரை தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசை இந்த அரசு கண்டித்திருக்க வேண்டும். உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் `கர்நாடகா காங்கிரஸ் அரசை நாங்கள் கண்டிக்கிறோம்’ என்று நாளை ஒரு தீர்மானத்தை இயற்றுங்கள் …
Tag: cauvery management board
காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்! காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசையும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர் …

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரைக் கொடுக்காமல், கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 26-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், ‘குறுவை சாகுபடி செய்வதற்காக தமிழகத்துக்கு …

கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை ஆய்வு செய்த ஆணையம், கடந்த 13-ம் தேதி, தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 12,400 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், …

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும் எனமத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்றத்தின் சிறப்புக் …

தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்துவருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி …

குமாரசாமியும், ஹாசனில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதால், கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை அல்லது உத்தரவு குறித்து கேள்வி எழுப்பிய அவர், அதை …

கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதன் பின்னணி முக்கியமானது. ‘காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி …