Tamil News Today Live: காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில்

காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்! காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசையும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர் …

காவிரிப் பிரச்னை: `கர்நாடகாவில் தமிழர்களுக்கு

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரைக் கொடுக்காமல், கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 26-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், ‘குறுவை சாகுபடி செய்வதற்காக தமிழகத்துக்கு …