பிடிவாதம் வேண்டாம்..தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள் - ராமதாஸ்!

பிடிவாதம் வேண்டாம்..தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள் – ராமதாஸ்!

இவ்வளவு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகும், இணைய இதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த முதலமைச்சரிடம், ‘‘ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கூறி உள்ளனர். இது சாத்தியமா? தமிழ்நாடு …

`சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த

அதுபோல சாதிவாரி கணக்கெடுப்பையும் மாநில அரசே நடத்தலாம். அதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது செல்ஃபி எடுப்பது …

Seeman: ’ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்’ விளாசும் சீமான்!

Seeman: ’ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்’ விளாசும் சீமான்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எல்லாம் ஆட்சி கலைக்கப்படுமா என்ன? குண்டு வீசியவனுக்கும் இந்த ஆட்சிக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளதா? ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் …

சாதிவாரி கணக்கெடுப்பைக் கையிலெடுக்கும் காங்கிரஸ்… 2024

பீகாரில் நிதிஷ் குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. இதே கோரிக்கை பல மாநிலங்களிலும் …

`முழு ஆதரவு அளிக்கிறோம்; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பது இன்னும் பல மாநிலங்களில் வெறும் கோரிக்கையாகவே இருந்துவரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியிலிருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியாவில் 97 ஆண்டுகளில் முதன்முறையாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி …

சாதிவாரி கணக்கெடுப்பு: `தனிப்பட்ட அதிகார

சாதிவாரி கணக்கெடுப்பு எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக அரசிடம் நான் அளித்த மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, தலைமை …

“தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!” –

இந்தியா முழுக்க ஓ.பி.சி சமூக மக்களின், `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என்ற கோரிக்கை சமீப காலமாகவே தீவிரமடைந்து வருகிறது. நாடு விடுதலை அடையும் முன்பு, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக …