‘‘டீசன்ட்டாக கருத்தரங்கு நடத்துகிறோம்; வீதியில் இறங்கினால்

வேலூரில், பா.ம.க சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இதில் கலந்துகொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘44 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகிறோம். இன்னமும் நமக்கு சமூகநீதி …

“சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்; ஆனால்..!" –

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, தங்கள் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகளை இந்த ஆண்டு காந்தி ஜயந்தியன்று (அக்டோபர் 2) வெளியிட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. …

“திமுக அரசு, சமூகநீதியை நிலைநாட்ட பயப்படுகிறது!" –

“தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்” என்று பேசியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். கருத்தரங்கம் பா.ம.க சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், பேசும்போது, …

பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு;

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், பிரதமரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் …

Bihar Caste Census: ’தமிழ்நாடு பீகாரை பின்பற்ற வேண்டும்’ சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கி.வீரமணி கருத்து!

Bihar Caste Census: ’தமிழ்நாடு பீகாரை பின்பற்ற வேண்டும்’ சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கி.வீரமணி கருத்து!

“நாடு தழுவிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்ற சமூகநீதி சட்டப்படி கிட்ட, ஒரே வழி, ‘இந்தியா’ கூட்டணியை தேர்தலில் வெற்றி பெற வைப்பதுதான்” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

Bihar caste survey: சாதித்துக் காட்டிய பிகார்-சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழக அரசு? -அன்புமணி ராமதாஸ்!

Bihar caste survey: சாதித்துக் காட்டிய பிகார்-சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழக அரசு? -அன்புமணி ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பிகார் அரசு சாதித்துக் காட்டிய நிலையில் சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …