வேலூரில், பா.ம.க சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இதில் கலந்துகொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘44 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகிறோம். இன்னமும் நமக்கு சமூகநீதி …
வேலூரில், பா.ம.க சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இதில் கலந்துகொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘44 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகிறோம். இன்னமும் நமக்கு சமூகநீதி …
அதேபோல, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓர் ஆண்டு கடந்துவிட்டது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூகநீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் …
இந்த நிலையில், சாதிரீதியாக மக்களைத் தூண்டும் வகையில் ஜக்தீப் தன்கர் பேசக் கூடாது என்று காங்கிரஸைச் சேர்ந்த ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். ராஜ்ய சபாவில் ஜக்தீப் தன்கர் பேசியது …
‘மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து சேவை’ என்ற வாக்குறுதியை 2021 சட்டமன்றத் தேர்தலில் வழங்கிய தி.மு.க., அந்தத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதனால், தி.மு.க அரசு மீது பெண்களிடையே நன்மதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. ஸ்டாலின் …
ஓர் ஆணையத்தை அமைத்து, 6 மாதங்களுக்குள் அதன் அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மத்தியில் ஆளும் கட்சி திறந்த மனதுடன் இருப்பதாக நம்ப முடியும். …
பீகாரில் நிதிஷ் குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. இதே கோரிக்கை பல மாநிலங்களிலும் …
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தள அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்போது இந்திய அளவில் இந்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் …
`தீண்டாமையும், வேறுபாடும் குறித்து இந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என்பதையும் தமிழகத்தில் தான் கேட்கிறேன்” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது …
சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என …
அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த, அதே நேரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் சமைத்த காரணத்துக்காக, அந்த உணவை ஒரு தரப்பினர் …