“குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பின்…” – ஜாபர் சாதிக் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் 

சென்னை: “செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை” என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் …

டிச.12-ல் நடிகர் இளவரசு எங்கிருந்தார்? – விவரம் தாக்கல் செய்ய போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12-ம்தேதி எங்கு இருந்தார் என்பது குறித்த மொபைல் லொகேஷன் விவரங்களையும், தொலைபேசி அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை …

பாஜக மகளிரணி நிர்வாகிமீது தாக்குதல் – அமர் பிரசாத் ரெட்டி

இந்தப் புகாரின்பேரில் போலீஸார், பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரின் கார் டிரைவரான சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்ரீதர், நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர்மீது …

“கேலி செய்வது துன்புறுத்தல் ஆகாது" -தற்கொலை வழக்கில்

கேலி பேசுவது துன்புறுத்தலாகவோ, கொடுமைப்படுத்துவதாகவோ ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் படி, இதில் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு மே 1993-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில …

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல்செய்த மனு: எனது நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி …

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் – 15 பேருக்கும்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் மீது  சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதற்கிடையில் அமுதா ஐ.ஏ.எஸ் நடத்திய விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும் என பல்வீர் சிங்கால் …

“த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன்” – காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்

சென்னை: ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக இன்று ஆஜரானார். விசாரணை முடித்து வெளியே வந்தவர் செய்தியாளர்களிடம், “த்ரிஷாவை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஒரு நடிகையாக அவரை மதிக்கிறேன் …

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: மன்சூர் அலி கான் மீது வழக்குப் பதிவு

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலி கான் மீது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் …

கேரளாவில் ஆன்லைன் சினிமா விமர்சகர்கள் 7 பேர் மீது வழக்குப் பதிவு

கொச்சி: ‘ரஹேல் மக்கன் கோரா’ என்ற மலையாள படத்தின் இயக்குநர் உபைனி அளித்த புகாரின்பேரில் கேரளாவில் 7 யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு …

மகாராஷ்டிரா: 35 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்… மருத்துவமனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில், இம்மாத தொடக்கத்தில் 35 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். நாண்டெட் மட்டுமல்லாது ஔரங்காபாத் அரசு மருத்துவமனையிலும், ஒரே நாளில் 12 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த …