`லைட் இல்லை, பின்னாடியே ஒயின் ஷாப் வேறு..!' – மக்கள்

ஒருபுறம் இப்படியிருக்க, மற்றொரு புறம் பயணிகள் அமரும் இடங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து விளக்குகளும் ஒளிராமல் இருக்கின்றன. வெளிச்சம் இல்லாததால், இருக்கைகள் இருந்தும் பயணிகள் பெரும்பாலும் அவற்றில் அமருவதில்லை‌. அங்கே …

சீர்கெட்டு கிடக்கும் திருப்பத்தூர் பேருந்து நிலையம்;

சந்தன மாநகரம் என்று அழைக்கக்கூடிய திருப்பத்தூர் மாவட்டத்தின் பேருந்து நிலைய திட்டம், 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து நிறுத்துமிடங்களில் மேடு, பள்ளங்களாகவும் , மது பாட்டில்களாலும் நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் பேருந்து …

ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள் நியமனம் – தமிழக அரசு

இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “விரைவில் அனைத்து போக்குவரத்துக்கழகங்களுக்கும் நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுவரை நிலைமையை சரிசெய்வதற்கு தான் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. …

`இந்த மழைக்கே தண்ணி நிக்குது… இதுவரை என்ன செஞ்சீங்க'

இது யார் செய்ற வேலை.. நாங்கள் வந்து செய்து கொண்டிருப்போமா? யாரும் வீட்டுக்கு போககூடாது. தண்ணீர் வடிந்த பிறகு தான் செல்ல வேண்டும். பாக்கி பேர் எங்கே… எல்லா இன்ஜீனியரையும் இங்கே வரச்சொல்லுங்கள். மழை …