சேலத்திலிருந்து கடந்த 16-ம் தேதி அதிகாலை சிதம்பரத்துக்கு ஏசி பேருந்து ஒன்று புறப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அனைத்து நிறுத்தங்களிலும் அந்தப் பேருந்து நின்றிக்கிறது. இதில் கடுப்பான பயணிகள் சிலர், ‘ஏன் எல்லா இடத்திலும் நிக்குறீங்க… …
சேலத்திலிருந்து கடந்த 16-ம் தேதி அதிகாலை சிதம்பரத்துக்கு ஏசி பேருந்து ஒன்று புறப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அனைத்து நிறுத்தங்களிலும் அந்தப் பேருந்து நின்றிக்கிறது. இதில் கடுப்பான பயணிகள் சிலர், ‘ஏன் எல்லா இடத்திலும் நிக்குறீங்க… …
இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “விரைவில் அனைத்து போக்குவரத்துக்கழகங்களுக்கும் நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுவரை நிலைமையை சரிசெய்வதற்கு தான் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. …