
இந்திய மல்யுத்த வீரர்கள் 2022-ம் ஆண்டு இறுதியில் WFI-ன் அப்போதைய தலைவராக இருந்த பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும், அவர்மீது நடவடிக்கை …
இந்திய மல்யுத்த வீரர்கள் 2022-ம் ஆண்டு இறுதியில் WFI-ன் அப்போதைய தலைவராக இருந்த பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும், அவர்மீது நடவடிக்கை …
புதுடெல்லி: “பாஜக எம்.பி.யும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் குண்டர்கள் ஆக்டிவாக இருக்கின்றனர். எனது தாய்க்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தல்கள் வருகிறது. பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய …
புதுடெல்லி: சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் இனி ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார். பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் …
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த நிலையில், அவரின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங், நேற்று முன்தினம் …
மேலும், மற்றொரு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரின் நண்பரே, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இனியும் பாலியல் தொல்லை தொடரும். நாட்டில், நீதியை எங்கு பெறுவதென்றே தெரியவில்லை. எங்கு சொல்வதென்றே …
விஜேந்தர் சிங் நேற்றுவந்த முடிவால் (WFI தேர்தல் முடிவு), ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையும் ஏமாற்றமடைந்திருக்கிறது. ஏற்கெனவே, ஹரியானாவில் ஆண், பெண் பாகுபாடு இருப்பதாகவும், அதனால்தான் பெண்களின் பங்கெடுப்பு குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இதற்குப் …
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய சம்பவம், …
இந்தப் பிரச்னை பற்றயெரிந்துகொண்டிருந்த சூழலில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலையில், 45 நாள்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மே மாதம் 30-ம் தேதி …