Black rope: சாவு முனை கஷ்டத்தைப் போக்கும் கருப்பு கயிறு

Black rope: சாவு முனை கஷ்டத்தைப் போக்கும் கருப்பு கயிறு

பரிகாரம் செய்ய விரும்பும் நபர்கள் முதலில் குலதெய்வத்தை நன்கு பிரார்த்தனை செய்து, தங்களது கைகளில்  ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.  பின், தங்களது உடலின் உச்சந்தலையில் இருந்து, உள்ளங்கால் வரை அளவு கொண்ட ஒரு …