
பா.ஜ.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா. இருவருக்கும் கட்சிரீதியாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இருவருக்குமான …
பா.ஜ.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா. இருவருக்கும் கட்சிரீதியாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இருவருக்குமான …
வெயில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குப் பெயர்போன ‘சோலை’ புள்ளியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். சமீபத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, சோலை புள்ளிமீது புகார் எழுந்தது. ஆனாலும், அவர்மீது …
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, இன்று காலை மாலை அணிவித்து, இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “டிசம்பரில் நடக்க வேண்டிய …
அதே நாளில், மேற்கு வங்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்துவார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், இந்துமதச் சடங்குகளையும் தனது தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது …
அவர்களைத் தொடர்ந்து பேசிய மாநில அமைப்பாளர் சிவா, “பிரதமரின் ஆலோசகரைப் போல இருந்தவருக்கும், முதலமைச்சராக இருந்தவருக்கும் அட்வைஸ் கூற முடியாது. (முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மற்றும் எம்.பி வைத்திலிங்கம் ஆகியோரஒ குறிப்பிட்டதாக சொல்கிறார்கள்). அவர்களின் …
வரும் மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் இப்போது அவசர அவசரமாக ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. எதிர்க்கட்சிகளும் தொகுதிப்பங்கீடு செய்து கொள்ள …
இந்தியாவில் அதிகமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி-தான், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதை கடந்த சில நாடாளுமன்ற, …
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பொதுமறை இயற்றிய …
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மறுப்பு அறிக்கை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து …
இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!’ என்ற செய்தி, ஊடகங்களில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படவிருக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல, வதந்தி …