
தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது …
தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது …
அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு! திமுக தலைமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 …
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திட, கடந்த 2019 ஜூன் 19-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் …
தமிழக முதல்வர் ஸ்டாலின், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு இப்போதிலிருந்தே பா.ஜ.க-வை எதிர்த்து பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக, சமூக வலைதளங்களில் `இந்தியாவுக்காகப் பேசுகிறோம்’ என்ற தலைப்பில் `பாட்காஸ்ட் (Podcast)’ வெளியிட்டு வருகிறார். அந்த …
மேலும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஷரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி …
2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோற்ற பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு மாறிவிட்டது. 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க-வின் …
கலைஞர் குறளோவியம் எழுதினார். பூம்புகார் திரைப்படத்தின் கதை, வசனம் வாயிலாக சிலப்பதிகாரத்தின் கதையைச் சொன்னார். மனிதர்கள் யாரும் பசியால் வாடக் கூடாது என்றுதான் வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் ஏற்றினார். அந்த அடுப்பு இன்னமும் …
”இந்தியா என்று சொன்னாலே பாஜகவுக்கு பயம் வர தொடங்கிவிட்டது. இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்களை பார்த்து அஞ்சி நடுங்கியதால் பாஜக திடீரென்று கூட்ட உள்ளதாக அறிவித்து உள்ளார்கள்” TekTamil.com Disclaimer: This story is …
இந்தக் குழு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்தக் குழுவில் இடம்பெற காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி …
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெட்டன்விடுதியில் பா.ஜ.க மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தம்–முள்ளங்குறிச்சி ஊராட்சித் தலைவர் காந்திமதி தம்பதியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, …