
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீஸில் புகாரளித்த விவகாரம் ஒருபுறம் பெரும் சர்ச்சையாகிவரும் நிலையில், மறுபக்கம் சில நிபந்தனைகள முன்வைத்து தி.மு.க-வை ஆதரிக்க தயார் எனப் பேசி …
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீஸில் புகாரளித்த விவகாரம் ஒருபுறம் பெரும் சர்ச்சையாகிவரும் நிலையில், மறுபக்கம் சில நிபந்தனைகள முன்வைத்து தி.மு.க-வை ஆதரிக்க தயார் எனப் பேசி …
தேசிய அளவில் இருக்கும் எட்டு கட்சிகளின் 2020 – 2021-ம் ஆண்டின் சொத்துகள் (Asset and liabilities) குறித்து ஆய்வு செய்து Association for Democratic Reforms (ஏடிஆர்) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், …
சனாதனம் குறித்த கருத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, அவரே மிகத் தெளிவான விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிர்ப்பாகத்தான் எங்கள் கருத்தை சொல்லியிருக்கிறோம். அவர்கள் சில …
”கோவை சரக ஐஜி பவானிஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பல்லடத்தில் முகாம் இட்டுள்ளனர். அசம்பாவிதத்தை தடுக்க 4 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் பல்லடம் பகுதியில் குவிப்பு” TekTamil.com Disclaimer: …
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பா.ஜ.க-வினர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநில அமைச்சரான மங்கள் பிரபாத் லோதா, ‘கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்திவிட்டார். சனாதனம் பற்றிய கருத்தை உதயநிதி வாபஸ் பெற வேண்டும். …
இந்து மதத்துக்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை …
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிநேற்று மதுரைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திண்டுக்கல் அருகே பிறந்தநாளைக் கொண்டாட மாணவிகள் மது விருந்து நடத்தியிருப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து …
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் …
முதலமைச்சர் இந்தியா பற்றி பேசுவதற்கு முன்பு தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும்” என்றார். அதைத் தொடர்ந்து அண்ணாமலையிடம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், “சீமானிடம் எனக்குப் …
அதைத் தொடர்ந்து `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்தும், அ.தி.மு.க அதனை ஆதரிப்பது குறித்தும் பேசிய திருமாவளவன், “ `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா, சாத்தியமில்லையா என்பது பிரச்னையல்ல. அது வேண்டுமா வேண்டாமா …