
இந்தியா குறித்து சுவாமி ரவிந்திர புரி கூறியதில் முழு நம்பிக்கை உள்ளது. அவர் கூறியது போல் நிச்சயம் நடக்கும். அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்”என்று பேசினார். கடந்த மே 28ஆம் தேதி இந்தியாவின் புதிய …
இந்தியா குறித்து சுவாமி ரவிந்திர புரி கூறியதில் முழு நம்பிக்கை உள்ளது. அவர் கூறியது போல் நிச்சயம் நடக்கும். அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்”என்று பேசினார். கடந்த மே 28ஆம் தேதி இந்தியாவின் புதிய …
புதுக்கோட்டையில் எம்.பி அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், “எந்தப் புதிய குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. சர்ச்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்த்திருந்தங்களை திராவிட இயக்கம் ஏறத்தாழ 100ஆண்டுகளாகவே இந்த …
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரைப் பாரத் என மாற்றவிருப்பதாக நேற்று ஒரு தகவல் பரவியது. டெல்லியில் இந்த வார இறுதியில் நடைபெறும் `ஜி 20″ மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களை, இரவு விருந்தில் …
சே.பாக்கியராசன், செய்திப் பிரிவுச் செயலாளர், நா.த.க“தேர்தலுக்குத் தேர்தல் நோட்டாவுடன் போட்டி போடும் ஒரு கட்சி, எங்களை விமர்சிப்பது வியப்பாக இருக்கிறது. பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமியே ‘அண்ணாமலை யார்… தமிழ்நாட்டில் பா.ஜ.க என்ற …
இவ்வாறான இரண்டுவிதமான விமர்சனங்களுக்கு இடையிலான சூழலில், `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ளும் விதமாக, விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் – விகடன் …
இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் பாரதம் என்று மாற்றப்பட்டால், பாரதத்தை பா.ஜ.க என மாற்றிவிடுவார்களா என பா.ஜ.க-வை விமர்சித்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பாரதம் பெயர் சர்ச்சை தொடர்பாக பா.ஜ.க-வை …
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியைக் குறிப்பிட்டு, “தேர்தலில் `இந்தியா’ என்ற சொல்லே பா.ஜ.க-வை விரட்டும்” என்று பா.ஜ.க-வைச் சாடியிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் …
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளரும், திமுக மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பாரத் என்ற சொல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் …
அந்த கடிதத்தில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் …
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வரும் 9, 10-ம் தேதிகளில், ‘ஜி – 20’ உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் …