
மத்திய பா.ஜ.க அரசு நாளை மறுநாள் (22-ம் தேதி) பிரதமர் மோடி முன்னிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், பல்வேறு …
மத்திய பா.ஜ.க அரசு நாளை மறுநாள் (22-ம் தேதி) பிரதமர் மோடி முன்னிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், பல்வேறு …
கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இதைத் தொடர்ந்தே நமது விகடன் வலைதளப்பக்கத்தில்,“அயோத்தி …
அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு, “‘மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துத்தான் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது” என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனும் கருத்துச் சொல்லியிருந்தார். அதோடு, உதயநிதியின் கருத்துக்கு பாஜக-வினர் கடுமையான …
இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்ற `பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டம், 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 2022-23-ம் …
தி.மு.க ஊழல் பட்டியல் என்கிற பெயரில் `எக்ஸ்` தளத்தில் சமீப நாள்களாக சில காணொளிகளை வெளியிட்டு வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மக்கள் மத்தியிலும் அரசியல் ரீதியாகவும் இது என்ன மாதிரியாக தாக்கத்தையும் …
சர்ச்சையைக் கிளப்பிய நிர்மலா சீதாராமன்! சமூக வலைத்தளமான ட்விட்டரில் டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் ‘ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள்’ என்று ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவைப் பகிர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சங்ககால …
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் பணியாற்றி வந்த பட்டியலின சகோதரி வெளியில் வந்து …
திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைபார்த்து வந்த பட்டியலினப் பெண்ணை, அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாகவும், உடனடியாக இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார். இது …
முதல்வர் ஸ்டாலின் அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர, அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சேலத்தில் …
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழா காணவிருக்கிறது. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாததால், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து முக்கிய தலைவர்களுக்கும் மட்டும் …