`சனாதானம்’ முதல் `பாரதம்’ வரை – அதிமுகவின் `கப்சிப்’

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற `சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், ” …

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் எதற்காக? – தொடரும் திக்

பொது சிவில் சட்டம் கொண்டுவருவது பற்றியும் சமீபகாலமாக பா.ஜ.க அதிகம் பேசிவருகிறது. அயோத்தியில் ராமர் கோவில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்கிற பா.ஜ.க-வின் நீண்டகால அரசியல் செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில், பொது …

Tamil News Today Live: பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு

பொன்முடி மீதான வழக்கு… இன்று மீண்டும் விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த் வெங்கடேஷ் …

`உதயநிதி குறித்துப் பேசிய உ.பி சாமியார்மீது ஸ்டாலின்

ஒரு மாநிலத்தின் அமைச்சரின் தலையை வெட்டிக் கொண்டு வா உனக்கு 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று சாமியார் ஒருவர் சொல்லியிருக்கிறார். அதை இந்த நாடு, அரசியல் சாசனம், நீதிமன்றம், காவல்துறை வேடிக்கை பார்த்துக் …

சனாதனம்: `உதயநிதி உரிய பதிலளிக்க வேண்டும்!' –

இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், “தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய சனாதானம் குறித்தக் கருத்துக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். …

பாரதம்: “சட்டமே ஏற்றுக்கொண்ட போது எதிர்க்கட்சிகள் பிரச்னை

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி 20 மாநாட்டின் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பாரத குடியரசுத் தலைவர் என மத்திய அரசு குறிப்பிட்டதால், நாட்டின் பெயரை பாரதம் என பா.ஜ.க மாற்ற …

சிறப்பு கூட்டத்தொடர்: "எதிர்க்கட்சிகளை ஆலோசிக்கவில்லை;

செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஐந்து நாள்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு மட்டுமே அதிகாரபூர்வமாக வெளியானதே தவிர, கூட்டத்தொடரில் என்ன விவாதிக்கப்படவிருக்கிறது என்பது …

“எங்களால்தான் அண்ணாமலை ஆடு மேய்க்காமல் ஐ.பி.எஸ் படித்தார்;

புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். புதுச்சேரி மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற …

இந்தியாவுக்கு `பாரத்' என பெயர் மாற்றமா? –

Published:06 Sep 2023 12 PMUpdated:06 Sep 2023 12 PM “வரக்கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் …

`இந்தியா என்றப் பெயருக்கு நாங்களும் தகுதியானவர்கள்!’ –

இது குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகள், “ஆளும் பா.ஜ.க அரசின் இந்த திடீர் நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியில், அரசு மீது சிஏஜி முன்வைத்த பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு எனப் பல்வேறு பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளும் யுக்தி இருக்கிறது. …