`திராவிடம் என்கிற வார்த்தையை வழங்கியதே சனாதனம்தான்;

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்துப் பேசியது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வினர், இந்து அமைப்பினர் உதயநிதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் …

ASEAN-India Summit: `இந்தியாவையும், ஆசியாவையும் இணைப்பது

பிரதமர் மோடி பங்கேற்ற 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அப்போது …

மணிப்பூர்: Editors Guild of India மீது FIR – நடவடிக்கைக்கு

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …

அதிகரிக்கும் நெருக்கடி… செந்தில் பாலாஜி பதவி விவகாரத்தில்

தார்மிக அடிப்படையில் பார்க்கும்போது அதுவே சரியாக இருக்கும். குற்றமற்றவர் என செந்தில் பாலாஜி நிரூபித்த பிறகு கூட அவரை செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளட்டும். அதற்கெல்லாம் மேலாக ‘செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது …

எப்போதும் `மெளனம்’ காக்கும் பிரதமர் மோடி சனாதன சர்ச்சையில்

சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். உதயநிதியின் கருத்தை இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆதரிக்கின்றனவா என்ற கேள்வியையும் பா.ஜ.க-வினர் எழுப்பிவருகிறார்கள். த.மு.எ.க.ச …

சனாதனம்: `பாஜக-வினருக்கு விளக்கம் வேண்டுமெனில், மோகன்

திமுக அமைச்சர் உதயநிதி, கொரோனா, டெங்கு போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என என்று பேசியதை, பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதில், மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜக தலைவர்கள் உதயநிதியைக் …

அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மணிப்பூர் பற்றியோ – சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும் – ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை. ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய …

இந்தியா vs பாரதம்: "துருக்கி போல இந்தியாவும் கோரிக்கை

இந்த நிலையில், துருக்கி போல இந்தியாவும் தங்களின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்தால் பரிசீலனை செய்வோம் என ஐ.நா தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு துருக்கி தங்கள் நாட்டு பெயரை Turkey என்பதிலிருந்து …

2024: "அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட்

சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் விவாதப்பொருளானதையடுத்து, பா.ஜ.க தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். காவல் நிலையங்களில் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர்-களும் …

சாமியார் விவகாரம்..நேரத்தை வீணடிக்க வேண்டாம் - அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

சாமியார் விவகாரம்..நேரத்தை வீணடிக்க வேண்டாம் – அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச …