
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய அரசு அதிகாரபூர்வமாக ஜி 20 தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதுமுதல், `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற வாசகத்தை பா.ஜ.க அரசு விளம்பரம் செய்து வந்தது. …
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய அரசு அதிகாரபூர்வமாக ஜி 20 தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதுமுதல், `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற வாசகத்தை பா.ஜ.க அரசு விளம்பரம் செய்து வந்தது. …
செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்“மறுக்க முடியாத உண்மை. நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் பலவீனமடையச் செய்து, தனக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுகிறார் மோடி. விசாரணை …
டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 9, 10) இந்தியா தலைமையில் 18-வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதன் காரணமாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக பலப்படுத்தப்படுகின்றன. இன்னொரு பக்கம், …
ஜி 20 உச்சி மாநாடு 2023: டெல்லிக்கு விரையும் உலக நாடுகளின் தலைவர்கள்! தலைநகர் டெல்லியில் நாளை (09-09-2023), நாளை மறுதினம் (10-09-2023) என இரு தினங்கள் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. …
இப்படியிருக்க கடந்த சில நாள்களாகவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கேற்றவாறே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, சமீபத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, …
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது. விருந்துக்காக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும், நாளை காலை 6 மணிக்குள் …
காங்கிரஸ் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “பெண்கள் மீதான அவமதிப்பும், அவமரியாதை உணர்வும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ன் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர், அதிகார ஆணவத்தில், வெட்கமின்றி பெண்களுக்கு எதிரான சிந்தனையை வெளிப்படுத்துகிறார். மனோகர் லால் கட்டார் …
ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் சொன்னதில் இருந்தே ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை. ஏன் என்றால், அடுத்த இரண்டரை ஆண்டுகள் கொள்ளை அடிக்க முடியாது என்பதால். ஊழல் மற்றும் குடும்ப கட்சிகள் ஒரு …
டெல்லி ஜி 20: ஸ்பெயின் அதிபர் வருகை ரத்து! டெல்லியில் நாளை ஜி 20 உச்சி மாநாடு தொடங்க உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் …
மேலும், நான் கோவிலுக்குள் நுழைய மறுத்து, வெளியிலிருந்து பூஜை செய்கிறேன் என்று சொன்னேன். அந்தக் கோயிலில் எல்லோரையும் சட்டையைக் கழற்றச் சொல்லவில்லை. ஒரு சிலரையே இப்படி நடத்தினார்கள். இது மனிதாபிமானமற்ற நடைமுறை, கடவுள் முன் …