“ராகுலுக்கும், உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போட

மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிட்டது என இன்​று சில பெண்கள் சந்தோஷமாக இருக்கலாம். இவர்கள் ஒரு பெண்ணுக்கு மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ​​ஆனால் முதலில் நிறைந்த அமாவாசையாக பார்த்து ஒரு ரூபாய் போட்டிருக்கிறார்கள். ​மகளிர் உரிமைத் தொகை என்ற …

Tamil News Today Live: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக ஆட்சி பொறுப்புக்கு …

“உதயநிதியின் கருத்தை இமயம் வரை கொண்டு சேர்த்த பாஜக-வுக்கு

“உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிகிறார்கள், நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுக்கிறது. எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?” “அரசியல் இத்தகைய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவற்றை வரவேற்கிறோம். முதல்வர் ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றபோது, …

“ `இந்தி' மொழி நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறதா..?" –

மதச்சார்பற்ற இந்தியாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும், பழங்குடியினரும் தங்களின் தாய்மொழி, தங்களுக்கு தேவை எனப்படும் மொழிகளைப் பேசிவருகின்றனர். இதனாலே இந்தியாவுக்கென்று தேசிய மதமோ, தேசிய மொழியோ கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அப்படியொன்றை …

Tamil News Today Live: புதுக்கோட்டையில் 3-வது நாளாக தொடரும்

புதுக்கோட்டையில் 3-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு! அமலாக்கத்துறை சோதனை புதுக்கோட்டை தொழிலதிபர் ராமசந்திரன் வீடு, அலுவலகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முத்துபட்டினத்தில் உள்ள அவரின் வீடு, நிஜாம் …

`தமிழகத்திலுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க

டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வரக்கூடிய வருமானம் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சம்பாதிக்கக்கூடிய பணத்தை பெரும்பாலும் டாஸ்மாக்கில் செலவழிக்கின்றனர். குடிகார சமுதாயமாக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதே தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம் என …

மேற்கு வங்கம்: மத்திய அமைச்சரை அலுவலகத்துக்குள் வைத்து

முந்தைய தேர்தலில் பா.ஜ.க இரண்டு வார்டுகளை வென்றது. தனக்கு நெருக்கமானவர்களை மாவட்டக் குழு உறுப்பினர்களாக ஆக்குகிறார். அவர்களாலும் இந்தப் பயனும் இல்லை” என்றும் குற்றம் சாட்டினார். இதற்கிடையில், மற்றொரு குழு பா.ஜ.க தொண்டர்கள் அந்த …

`ஒரே நாடு; ஒரே தேர்தல் வேண்டாம் என்பவர்கள் ஊழல்வாதிகள்'

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க“உண்மைதான். ஊழல் செய்பவர்களுக்குத்தான் இந்தத் திட்டம் ஊசி குத்தியது போலிருக்கும். மற்றபடி, இந்த நடைமுறையால் அரசின் தேர்தல் செலவும், அதிகாரிகள், ஆசிரியர்களின் பணிச்சுமையும் பல மடங்கு குறையும். நம் பாரதத்தில் …

`இந்து மதத்தைத் தவிர, அனைத்து மதங்களும் சம்மதம்

`சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சனாதன தர்மம் குறித்து அவதூறாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, நேற்றைய …

சனாதனம்: "குலத்தொழில் வழியிலே பதவிக்கு வந்த உதயநிதிக்கு

விழுப்புரம் அ.தி.மு.க மாவட்டக் கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று இன்றைக்குச் சொல்லிக் …