
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை. அதிமுக சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கிறதா என்றால் இருக்கலாம்; அது பற்றி …
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை. அதிமுக சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கிறதா என்றால் இருக்கலாம்; அது பற்றி …
மாற்றுக் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இணையும் விழா நேற்று விழுப்புரத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் …
அதனால் இதை உடனடியாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கதல்ல. …
சென்னையில் மழை…9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்! சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் …
அப்படியானால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகுதான் இந்தச் சட்டம் அமலாகும் என்றால், அது எப்போது நடக்கும்… இந்த …
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை திடீரென வெளியிட்ட மத்திய அரசு, நிகழ்ச்சி நிரலை மட்டும் வெளியிடாமல் வைத்திருந்தது. அதனால், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை ஐந்து …
தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடம் என்ற `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதாவை பாஜக அரசு நேற்று புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மசோதா மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. …
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித (மூன்றில் ஒரு பங்கு) இடங்களை ஒதுக்கீடு செய்யும் `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் …
அமைச்சர் செந்தில் பாலாஜி: ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சட்டவிரோத பண …