முறுக்கிக்கொண்டு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக; பேரமைதி

பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் அவ்வப்போது காரசாரமாக வார்த்தைப்போரில் ஈடுபட்டே வந்தனர். …

மணிப்பூர்: `பதற்றம் நிறைந்த மாநிலம்’ – கள நிலவரமும் பின்புல

மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும், பிரதமரை இது குறித்து பேசவைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம். மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் …

Cauvery issue: ‘தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா?’ கர்நாடகாவை விளாசும் வேல்முருகன்!

Cauvery issue: ‘தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா?’ கர்நாடகாவை விளாசும் வேல்முருகன்!

“எக்காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற நிதர்சன உண்மையை புரிந்துக் கொண்ட பாஜக மோடி அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை சரிந்து விடுமோ என்ற அச்சத்தில், ஒன்றியத்தில் வழக்கம் போல் …

Tamil News Live Today: `அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு

`எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், தப்பிக்க அனுமதிக்க முடியாது!’ – சென்னை உயர் நீதிமன்றம் கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் 45 ஏக்கர், 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரி …

“புலம்பெயர்ந்தோர்களின் தாக்கமும் மணிப்பூர் பிரச்னையின் ஒரு

பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், குக்கி பழங்குடியினத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி இனத்துக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இனக்கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. ஜூலையில், குக்கி இன பெண்கள் இருவர் …

“ISKCON பசுக்களை இறைச்சிக்கு விற்கிறது; இந்தியாவின் பெரிய

பசு கூடங்களைப் பராமரிக்கும் International Society for Krishna Consciousness எனும் ISKCON நிறுவனம், பசுக்களை இறைச்சிக்கு விற்பதாக, பா.ஜ.க எம்.பி மேனகா காந்தி குற்றம்சாட்டியிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. ஹரே கிருஷ்ணா இயக்கத்துடன் தொடர்புடைய …

முடிவெடுத்த எடப்பாடி… ஓ.பி.எஸ்., டி.டி.வி நகர்வுகள் இனி?!

அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அ.தி.மு.க அறிவித்துவிட்டது. அது மட்டுமல்லாமல், ‘பா.ஜ.க-வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை’ என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ் – …

'நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் இந்தியா

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …

காவிரி விவகாரம்: `தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும்

கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புணர்வை தெரிவிக்க அனைவருக்கும் முழு உரிமை உண்டு. ஆயிரம் கருத்து முரண்கள், அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக முறையில் …

“அதிமுக-வை போல் துணிச்சலான முடிவை திமுக எடுக்குமா?" –

பா.ஜ.க என்பது தொங்கு சதை, எக்ஸ்ட்ரா லக்கேஜ், அதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுமக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். எனது வாழ்நாளிலேயே பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்காது என ஜெயலலிதாவும் அறிவித்தார். …