
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அண்ணா அறிவாலயம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 10:30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர்கள் …
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அண்ணா அறிவாலயம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 10:30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர்கள் …
ல்வேறு தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 27.9.2022 அன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. ரியல் …
ஆனால், அவர்கள் சமாதானம் ஆகாமல் கடுமையாக வாக்குவாதம் செய்தவர்கள், ஹெச்.ராஜா முன்பே ஒருவருக்கு ஒருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதில் பிரபாகரனின் ஆதரவாளர் பால ரவிராஜனின் சட்டையை பிடித்து இழுத்தார். கோஷ்டித் தகராறு இதனால் ஒன்றும் …
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே குருவரெட்டியூரில் அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில், …
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில …
கனடாவில் நிகழ்ந்த காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் கனடா இந்தியா இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு 5 …
அதிமுக பாஜக-வை விமர்சித்துப் பேசுமா? இந்த கூட்டணி முறிவு திமுக கூட்டணியில் எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “அதிமுக – பாஜகவின் பிரிவு …
‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்’டில் கலந்துகொண்டு …
பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘ஹில் காப்’ காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி, காவல்துறையினர் உத்தரவிட்டிருக்கின்றனர். ஹில் காப் கணேசன் இந்த விவகாரம் குறித்து …
“நன்றி மீண்டும் வராதீர்கள்” எனக் கூறி பா.ஜ.க-வை தன் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டது அ.தி.மு.க. இந்நிலையில் ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பது ஒருபக்கம் பரபரப்பை கிளப்பினாலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் …