
வெற்றிலையும் சுண்ணாம்பும் போல, இணைபிரியாத கலவையாகிவிட்டது காங்கிரஸ் கட்சியும் சர்ச்சையும். “அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு சமூக வலைதளங்கள் அடிப்படை தேவையாகிவிட்டன. கர்நாடகாவில், ‘பே சி.எம்’ என அம்மாநில காங்கிரஸ் ஐ.டி விங் வடிவமைத்த போஸ்டர்தான், …
வெற்றிலையும் சுண்ணாம்பும் போல, இணைபிரியாத கலவையாகிவிட்டது காங்கிரஸ் கட்சியும் சர்ச்சையும். “அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு சமூக வலைதளங்கள் அடிப்படை தேவையாகிவிட்டன. கர்நாடகாவில், ‘பே சி.எம்’ என அம்மாநில காங்கிரஸ் ஐ.டி விங் வடிவமைத்த போஸ்டர்தான், …
அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி! சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், …
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்று மோடி அரசு முடிவுசெய்திருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. அதை உறுதிசெய்யும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் …
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் மாநாடு நடத்த வலியுறுத்தினோம். பேசிவிட்டு …
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த …
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, எதிர்கட்சிகளையும், எதிர்கட்சித் தலைவர்களையும் திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் இறங்கியுள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு …
`ஆந்திர அரசியலை பொறுத்த வரையில் ஜெகன் தனித்தே களம் காணுவார். பாஜக-வுக்கும் ஜெகனுக்கும் பெரிய பிரச்னைகள் இல்லை. மத்தியில் பாஜகவின் அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்தவர் ஜெகன். இதனால், தேர்தலுக்கு பின், பாஜக-வுக்கு ஜெகனின் …
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனேரி மலைக் கிராம ஊராட்சியில், பழங்குடியினப் (எஸ்.டி) பிரிவினர் பெரும்பான்மை வாக்காளர்களாக இருக்கின்றனர். 2021 ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் (எஸ்.சி) …
சமூக வலைதளமான ட்விட்டர் எக்ஸில், மோடியை காங்கிரஸும், ராகுல் காந்தியை பா.ஜ.க-வும் ஒருவரையொருவர் கடுமையாகத் விமர்சித்து, தாக்கிக்கொள்ளும் சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. நேற்று முன்தினம், காங்கிரஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் மோடியை, `மிகப்பெரிய பொய்யர், …
கடந்த 3-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (05.10.2023) நடைபெற்றது. உடல்நிலை காரணமாக ‘என் மண் …