
மேலும், தனது டெல்லி இல்லத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி சி.பி.ஐ சோதனை நடத்தியபோது பறிமுதல் செய்த ஓர் ஆவணமானது, அமலாக்கத்துறையால் பதிவுசெய்யப்பட்ட புகாரின் நகல்தான் எனக் கூறியவர், அந்த நகலைக் காண்பித்தார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, …
மேலும், தனது டெல்லி இல்லத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி சி.பி.ஐ சோதனை நடத்தியபோது பறிமுதல் செய்த ஓர் ஆவணமானது, அமலாக்கத்துறையால் பதிவுசெய்யப்பட்ட புகாரின் நகல்தான் எனக் கூறியவர், அந்த நகலைக் காண்பித்தார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, …
”இஸ்லாமிய வாக்குவங்கிக்காக நீங்கள் எப்படி அரசியல் செய்கிறீர்களோ, பாதிக்கப்பட்ட இந்துக்கள் சார்பாகவும் நாங்கள் அவர்கள் குரலை பதிவு செய்ய கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம்” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்! காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசையும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர் …
முன்னதாக, சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மையக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், கோவை குண்டுவெடிப்பு தொடர்பான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்த கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் …
பீகாரில் நிதிஷ் குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. இதே கோரிக்கை பல மாநிலங்களிலும் …
`உடல் நலக்குறைவு… அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்!’ – அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் …
இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் கோலோச்சி உள்ளதையே காட்டுகிறது. இதற்காக பாஜக–வுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், முதல்வர் ரங்கசாமி அவர்களும் வெட்கப்பட வேண்டும்” என்று காரசாரமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். …
அயோத்தியில் கட்டுப்பட்டு வரும் ராமர் கோயில், லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே திறப்பு விழாவுக்குத் தயாராகிவரும் சூழலில், ராம ஜென்மபூமி போல சிந்து நிலப்பரப்பையும் (பாகிஸ்தான் மாகாணம்) மீட்டெடுக்க முடியும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் …
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பது இன்னும் பல மாநிலங்களில் வெறும் கோரிக்கையாகவே இருந்துவரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியிலிருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியாவில் 97 ஆண்டுகளில் முதன்முறையாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி …
கடந்த 30 ஆண்டுகளாக அரசுகள் சாலை நுழைவு கட்டணத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து கூறுகையில், …