
“இந்து மதம் அனைத்து பிரிவினரையும் மதிக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் ஏற்பட்டது போன்ற பிரச்னைகளை இந்தியா ஒருபோதும் கண்டதில்லை” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூட்டு …
“இந்து மதம் அனைத்து பிரிவினரையும் மதிக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் ஏற்பட்டது போன்ற பிரச்னைகளை இந்தியா ஒருபோதும் கண்டதில்லை” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூட்டு …
அதில், ”உங்கள் வீட்டின் முன் கொடி கம்பத்தை அகற்றப்பட்டது, உங்கள் வீட்டை விட்டு வெளியேற நீங்கள் பயந்தீர்கள் ஒரு தலைவராக உங்களால் அதைத் தடுக்க முடியவில்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால், உங்கள் வீட்டிற்கு வெளியே …
கிரேன் கண்ணாடியை உடைத்து, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்ற நீதிபதி …
`பெரியார் மதிக்காத கட்சி தி.மு.க’ என்ற அண்ணாமலையின் விமர்சனம், `திரைத்துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டது’ என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் நேரில் சில கேள்விகளை முன்வைத்தேன். …
Annamalai: தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: …
பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸின் பிரதான செயலாளர் பிரியங்கா காந்தி செய்த விமர்சகர்களுக்கு ராஜஸ்தான் பாஜக பிரிவு பலத்த பதில் அளித்தது . காங்கிரஸுக்கு அத்யதாலா கடையாக அபிவர்ணத்துடன், பிரியங்கா காந்தினி பான்டி-பாப்லி பாத்திரத்தில் …
சித்தௌடுகட் கிலே கி தஸ்வீர் சித்தௌடுகட் ஜிலே கி பாஞ்ச் விதானசபா சீடன் பூமி ரஹி ஹாய். மேவாட இந்த ஜிலே செ பூர்வ முக்கியமந்திரி மற்றும் உபராஷ்டிரபதி பைரோன்சிந்தம் கேவத் ஈய ரக்ஷா …
சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டமும், நீட் விலக்குக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “எல்லா விதமான …
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசுகையில், “தேர்தல் வந்தால்தான் …
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்கிற பாஜகவின் விருப்பத்துக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அதிமுகவின், ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார். இதை சகித்துக் கொள்ளாத …