Seeman: ’ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்’ விளாசும் சீமான்!

Seeman: ’ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்’ விளாசும் சீமான்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எல்லாம் ஆட்சி கலைக்கப்படுமா என்ன? குண்டு வீசியவனுக்கும் இந்த ஆட்சிக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளதா? ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் …

`தீபாவளி குறித்த அண்ணாமலை பேச்சு!' – புகாரளித்த பியூஷ்

ஆனால், காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, அவர் சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பியூஷ் மானுஷ். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `இந்த வழக்கை …

“2024 தேர்தல் வரையிலாவது ஆளுநர் ரவி இங்கேயே இருக்கட்டும்;

இவ்வாறிருக்க, கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் உரையாற்றிய ஆளுநர் ரவி, “ஆரியம், திராவிடம் என்பதே கிடையாது” என்று பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு தி.மு.க எம்.பி …

Mahua Moitra: `பெண்ணாக, தனது பாலினத்தை ஊழலுக்கு கவசமாக

நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் …

தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைக்கிறதா ஆளுநர் மாளிகை

முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்! இந்த விவகாரம் குறித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, “காவல் நிலையத்தின் மீது, பாஜகவின் தலைமையகத்தின் மீது, ஆளுநர் மாளிகை மீது, மற்றொரு சம்பவம் உள்பட இந்த நான்கு சம்பவங்களிலும் …

“ஒரு தமிழர் பிரதமராவதை `ப்ரவுட் கன்னடிகா அண்ணாமலை’

கூட்டணி முறிந்ததிலிருந்து மோதிக் கொள்ளமால் இருந்த அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஒருமாதத்துக்கு பிறகு இப்போதுதான் சாட்டையை சுழற்ற ஆரம்பித்திருக்கின்றனர். `எடப்பாடி பழனிசாமி பிரதமராகும் தகுதியுடையவர்’ என அ.தி.மு.கவினரின் ஸ்டேட்மென்டுக்கு நகைத்தபடி பதிலளித்து கடந்திருக்கிறார் பா.ஜ.க மாநிலத் …

BJP Vs DMK: பெட்ரோல் வெடிகுண்டு வீசியவரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர் - பாஜக சாடல்

BJP Vs DMK: பெட்ரோல் வெடிகுண்டு வீசியவரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர் – பாஜக சாடல்

திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. TekTamil.com Disclaimer: This story …

Rajbhavan: ’கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்கள்!’ அமைச்சர் ரகுபதி பரபரப்பு ட்வீட்!

Rajbhavan: ’கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்கள்!’ அமைச்சர் ரகுபதி பரபரப்பு ட்வீட்!

இந்த நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக …

தொடர் வழக்குகள்… `வளைக்கும்' போலீஸ் – அமர் பிரசாத்

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு முன்பு, அனுமதி பெறாமல் பா.ஜ.க கொடிக்கம்பம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாக, அங்கு சென்ற காவல்துறையினர், …

Tamil News Today Live: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார்! இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், …