`மோசமான எண்ணத்துடன் செயல்பட்டார்’ – பெண் செய்தியாளர் மீது கை

சுரேஷ் கோபியின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளும், டி.ஒய்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து சுரேஷ் கோபி தனது எக்ஸ் பக்கத்தில் பெண் செய்தியாளருக்கு மன்னிப்பு தெரிவித்து …

சுதந்திரப்போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த ஆளுநரின்

இந்த நிலையில், நமது விகடன் இணையப்பக்கத்தில், “தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்களின் வரலாற்றை, தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்திருக்கிறார்கள் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து…” குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதற்கு …

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த தீர்மானம்: வாக்கெடுப்பை

பாலஸ்தீனத்தின் காஸாவில் போர் நிறுத்தத்திற்காக வாக்களிக்காமல் நமது நாடு புறக்கணித்து விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமுமளிக்கிறது. அகிம்சை, உண்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் நமது நாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்காகவே நமது சுதந்திரப் போராளிகள் …

ADMK Vs BJP: பிரதமராக எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதி; பாஜகவில் பாஸ்ட் புட் தலைவர்கள் - செல்லூர் ராஜூ காட்டம்!

ADMK Vs BJP: பிரதமராக எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதி; பாஜகவில் பாஸ்ட் புட் தலைவர்கள் – செல்லூர் ராஜூ காட்டம்!

மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் இன்றைக்கு பாஜகவில் தான் உள்ளனர். மெத்த படிச்சவனுக்கு பத்தும் போயி பித்து பிடித்தது போன்று …

ஆளுநர் மாளிகை சம்பவ கருக்கா வினோத்துடன் பாஜக, திமுக தொடர்பா?

பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்: அமைச்சரின் இந்த கருத்துக்குப் பிறகு பாஜகவின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்தது திமுகவினர். ஆளுநர் மாளிகை …

`மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்..!' –

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க “ஆளுநர் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது… கருணாநிதி பிறந்த தினத்தன்று 144 தடை உத்தரவைப் பிறப்பிக்குமா இந்த அரசு… மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை ஒரு சாதியத் …

ED Raid: தேம்பித் தேம்பி அழுத காங்கிரஸ் MLA; ஆரத்தழுவி

200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ். சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், இன்னும் சில வாரங்களில்… அதாவது நவம்பர் மாதம் …

Udhayanidhi: ’ஆட்சியை கலைக்க யோசித்து பாருங்கள்! எல்.முருகனுக்கு அமைச்சர் உதயநிதி சவால்!’

Udhayanidhi: ’ஆட்சியை கலைக்க யோசித்து பாருங்கள்! எல்.முருகனுக்கு அமைச்சர் உதயநிதி சவால்!’

”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று கூறி ஆளுநர் மாளிகை வாயிலில் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்து இருந்தார்” TekTamil.com Disclaimer: This story …

மஹுவா மொய்த்ரா விவகாரம்: மௌனம் காக்கும் மம்தா… பின்னணி

இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி-யான டெரிக் ஓ ப்ரையன், “குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு மஹுவா மொய்த்ரா கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நெறிமுறைகள் குழு விசாரணையின் முடிவுக்காக கட்சி காத்திருக்கிறது” …

Ashok Gehlot: “நாய்களைவிடவும் அமலாக்கத்துறைதான் அதிகமாக

லோக் சபா தேர்தலுக்கு முன்பாக நவம்பரில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. இத்தகைய சூழலில், அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக …