இந்த நிலையில்தான், பீகார் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பா.ஜ.க கூட்டணியுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவிருப்பதாகப் பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜனவரி 28-ம் தேதிக்கான தனது அனைத்து …
Tag: BJP

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பது என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளுக்குள் தேர்தல் நெருங்க நெருங்க பிணக்கு தலைதூக்கிவருகிறது. ஸ்டாலின், மம்தா, ராகுல் – எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி உருவாகக் காரணமானவர்களில், …

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அடிக்கடி அணி மாறுவது வழக்கமாக நடந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுதான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார். அணிகள் மாறினாலும் முதல்வர் …
தி.மு.க. அரசாங்கத்தின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் “தி.மு.க. பைல்ஸ்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை மக்கள் விவாதிக்கக்கூடிய அளவிற்கு அவர்களின் முகத்திரை கிழிந்திருக்கிறது. அதன் விளைவாகத்தான், ஊழல் குற்றச்சாட்டில் …

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. அதில், பல்வேறு உயிர்கள் பலியாகின. இந்த விவகாரம் அப்போது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியைப் பிடிக்க …

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கிடையில், மத்திய அரசு, பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளுக்காக குரல் …

இந்தப் புகாரின்பேரில் போலீஸார், பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரின் கார் டிரைவரான சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்ரீதர், நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர்மீது …

இன்று இந்தியா வருகிறார் இமானுவேல் மேக்ரான்! இமானுவேல் மேக்ரான் இந்தியாவில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் நாட்டின் அதிபர் …

“2021-இல் எம்.எல்.ஏ… 2024-ல் துணை முதலமைச்சர் என்றால் அதற்கு பெயர் வாரிசு அரசியல் தாண்டி என்னவாக இருக்க முடியும்?” “உதயநிதி துணை முதலமைச்சராகினால், அதனை வாரிசு அரசியல் எனச் சொல்ல முடியாது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி …

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைக்கு தேவையான மண், மணல், ஜல்லி போன்ற பல தேவைகளையும்கூட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் …