
`தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி’ எனவும், `நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது’ எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான T.ரமேஷ் …
`தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி’ எனவும், `நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது’ எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான T.ரமேஷ் …
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சா சோசியல் கட்சி நிறுவனருமான ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுப்படுத்தும் …
Mizoram Assembly Election 2023: மிசோரம் மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகம். மொத்தமுள்ள 8,50,288 வாக்காளர்களில் 4,13,062 பேர் ஆண்கள், 4,39,026 பேர் பெண்கள். வாக்காளர்கள் யாரும் …
60 ஆண்டுக்காலமாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளால், காலை உணவுகூட இல்லாமல் குழந்தைகள் படிக்க வரும் நிலைதான் இன்றும் தொடர்கிறது. தி.மு.க-வினர் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் உணவைப் போன்று, பள்ளிகளில் …
இலவசங்களை எதிர்க்கும் பா.ஜ.க., இலவச வாக்குறுதிகளை வழங்குவதன் ஏன் என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். ‘இலவசங்கள் என்று பிரதமர் மோடி போன்றவர்கள் பேசுவது ஏழைகளுக்கான நலத்திட்டங்களைத்தான். இத்தகைய திட்டங்களைத்தான் பா.ஜ.க எதிர்க்கிறது. ஆனால், …
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கிடையில், பா.ஜ.க தலைவர் சந்தீப் தயாம மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,”ஆல்வார் …
“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி எல்லைமீறி செயல்படுதாக சொல்லப்படும் குற்றசாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?” “தி.மு.க ஆட்சியில் சீர்கெட்டு போயுள்ள சட்டம் ஒழுங்கு குறித்தும், சீரழிந்துபோன நிர்வாக முறை குறித்தும் பேச ஆளுநருக்கு அதிகாரம் …
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு! தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். …
நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த மாதம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது மாநிலக் …
பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. TekTamil.com Disclaimer: …