
`ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த பேச்சு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் குரலாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரலாகவும் வந்துகொண்டிருந்தது. கடந்த …
`ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த பேச்சு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் குரலாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரலாகவும் வந்துகொண்டிருந்தது. கடந்த …
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, 2026 – 2027-ல் நம் நாட்டின் பொருளாதாரத்தை, 5 ட்ரில்லியன் டாலர் (ரூ.416 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அடுத்த …
`அம்மையார் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்!’ – முதல்வர் ஸ்டாலின் “முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம். முதல்வரே வேந்தராக இருக்கும் …
அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி 3.5 கோடியை இழந்துள்ளார். அதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்துள்ளார். ஆனால் பா.ஜ.க. இதனை மறைக்க பார்க்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் …
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவருகிறது. இதில், 4.5 சதவிகித …
சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும், மத்தியில் …
இதற்கு மத்தியில், பா.ஜ.க தங்கள் தோல்விகளுக்கு எப்போதும் நேருவையே குற்றம்சாட்டுவதாகவும், தங்கள் அரசியல் எதிரிகளைக் குறி வைக்க அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பா.ஜ.க-வை …
இதனை அடுத்து நேற்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட …
இதன் காரணமாக, 04-11-2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் உட்பட 19 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே அதிக …
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் கொல்லப்படுவதை, நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனான எனது உரையாடலைத் தொடர்ந்து, பாலஸ்தீனர்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பியிருக்கிறது. உலகளாவிய நலனுக்காக, தெற்கு நாடுகள் …