
`எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!’ – நடிகர் மன்சூர் அலிகான் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்த பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கும் நடிகர் மன்சூர் …
`எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!’ – நடிகர் மன்சூர் அலிகான் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்த பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கும் நடிகர் மன்சூர் …
சமீபத்தில் நடந்து முடிந்த, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில், அரையிறுதிவரை தோற்காமல், 2011 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. இந்திய அணி கோப்பையை வெல்லும் …
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில் வேறொருவரின் முகத்தைப் பொருத்தி, உண்மையான வீடியோவைப்போலவே உருவாக்குகிறார்கள். அந்தப் போலியான வீடியோக்களைப் பலரும் உண்மை என நம்பி பரப்பிவருகின்றனர். சமீபத்தில் `Deepfake’ தொழில்நுட்பம் மூலம், …
எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்: இந்தநிலையில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைச் சேர்க்கும் என்.சி.இ.ஆர்.டி பரிந்துரைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சோனாலக்ஷ்மி …
இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவற்றை உணர்ந்து ட்வீட்டை நீக்கிவிடுவார் என நம்புகிறேன். மேலும், அவரது பதிவுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் …
அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை …
சென்னை: “உங்களைப் போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது” என தனது எக்ஸ் தள பக்கத்தில் குஷ்பூ தெரிவித்த நிலையில் அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மன்சூர் அலி கான் சர்ச்சைப் …
மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. …
“வங்கிக் கணக்கிலிருந்த கட்சி நிதியை எடுத்து செலவு செய்துவிட்டார், இஷ்டத்துக்கு நிர்வாகிகளை மாற்றுகிறார்” என்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர்மீது மற்றொரு நிர்வாகி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகா சுசீந்திரன் பரபரப்புக்கு …
இந்த நிலையில் தான் அசோக்குமாரின் செயல்பாட்டால் அதிருப்திக்குள்ளான மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, மருமகன் அசோக்குமாருக்குப் பதில் தனது மகனின் மனைவிக்கு எம்.பி. சீட்டு கேட்கும் திட்டத்தில் இருக்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில்லாமல் …