
இந்தியா கூட்டணியில் தி.மு.க இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்துக்கு சென்று விட்டு காவிரி குறித்து வாயைத் திறக்காமல் வந்தார். மாநில அரசு காவிரியில் தண்ணீரைப் பெற்றுத் தராததால் மகசூல் …
இந்தியா கூட்டணியில் தி.மு.க இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்துக்கு சென்று விட்டு காவிரி குறித்து வாயைத் திறக்காமல் வந்தார். மாநில அரசு காவிரியில் தண்ணீரைப் பெற்றுத் தராததால் மகசூல் …
`சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!’ – வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. …
கவர்ச்சிகரமான தங்க நகை சேமிப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்று, 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி பொருளாதாரக் குற்றப்ப்பிரிவு போலீஸ் பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் மதன் மற்றும் கிருத்திகாவுக்கு …
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதேபோல, மகளிர் ஆணையம், நடிகர் சங்கம், இயக்குநர் லோகேஷ் …
இருக்கட்சிகளுமே மெகா கூட்டணி அமைப்போம் எனச் சொல்லி வந்தாலும் எந்த முன்நகர்வும் இல்லை. எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்காமல் இருப்பது கட்சியை அக்டிவ்வாக வைத்திருக்க தடையாக இருக்குமென்பதால் கூட்டணிக்கு தயாராகிவிட்டார் ஜி.கே வாசன். ஏற்கனவே …
ராஜஸ்தானில் தொடங்கியது வாக்குப்பதிவு! #WATCH | Voting begins for the Rajasthan Assembly elections (Visuals from a polling booth in Jodhpur)#RajasthanElection2023 pic.twitter.com/BSiVJQwsm8 — ANI (@ANI) November 25, …
செல்வப்பெருந்தகை, கரு.நாகராஜன் கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க“அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இந்தியாவில் சாதி, மதங்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தற்போதுகூட, சாதிவாரி கணக்கெடுப்பு, ஓ.பி.சி போன்று பல சாதி, …
காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டர் மோதலில் உயிரிழந்த மகனுக்காக கதறி அழுத ராணுவ அதிகாரியின் தாயை, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் கேமரா முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்டாயப்படுத்திய சம்பவம், கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. …
ஜம்முவிலுள்ள ரஜோரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நவம்பர் 22-ம் தேதி கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில், இரண்டு ராணுவ கேப்டன்கள் உட்பட நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். …
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “இன்று காலை செய்தித்தாள்களைப் படிக்கும் வரை இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. தெலங்கானா தேர்தல் …