
மிசோரம்: கடந்த அக்டோபர் மாதம் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அப்போதே …
மிசோரம்: கடந்த அக்டோபர் மாதம் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அப்போதே …
எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்: ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விக்சித் பாரத் யாத்ரா பிரசார வாகன திட்டம் தொடங்கப்பட்டதால், இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனத் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சியினர் புகார் …
ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க“உண்மைநிலையைத்தானே சொல்லியிருக்கிறார்… இவர்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் பக்தர்களின் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, திருச்செந்தூரில் சஷ்டி பூஜை நடைபெறும்போது கட்டணத்தை உயர்த்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஓர் அரசு, பண்டிகைக் …
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் தங்களுக்கான வெற்றியை இணைக்கும் புள்ளியாகக் கருதுகிறது காங்கிரஸ். இதன் காரணமாக, …
தி.மு.க எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியன், தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், `நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், அது யாராக இருக்கும்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. …
1867-ம் ஆண்டு குஜராத்தில் பிறந்து 1901-ம் ஆண்டு இறந்த சமண ஆன்மீகவாதியான ராஜ்சந்திராஜியின் பிறந்தநாள் விழா மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜ்சந்திராஜியின் சுவரோவியத்தை வெளியிட்டு …
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அதிகரித்திருக்கின்றன. ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.பி ஸ்ரீனிவாஸ் …
ஆனால் ஏற்கெனவே கட்சி வீக்காக இருக்கும் விஷயம் மேலிடம் வரை சென்றுவிட்டது. பாஜக கோட்டை என பெருமை கொள்ளும் கோவையிலேயே இதுதான் நிலைமையா என கண்டித்துள்ளனர். இதனால் பாலாஜியின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலாஜி …
பா.ஜ.க கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமராகப் பதவியேற்ற மோடி, அந்த ஆண்டு முதல் மாதம் ஒருமுறை அகில இந்திய வானொலியில், மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி வாயிலாக …
தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியையும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும் கடுமையாகச் சாடிவருகிறது காங்கிரஸ். குறிப்பாக, `பா.ஜ.க-வின் பி டீம் …