`உண்மையான டெல்டாக்காரர் பிரதமர் மோடிதான்' என்கிறாரே

இ.பரந்தாமன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“அண்ணாமலை சொன்ன கருத்தைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. டெல்டாவுக்கும் பா.ஜ.க அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது… உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னபோதுகூட, …

“உங்களிடம் டிராக்டர் இருக்கிறது; என்னிடம் சொந்தமாக சைக்கிள்

மத்திய பா.ஜ.க அரசானது, `விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” என்ற பெயரில், மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம், பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனா போன்ற …

CAA: மக்களவைத் தேர்தலுக்காக சிஏஏ சட்டத்தை மீண்டும்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் உறுதியாகக் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார். மூன்றாவது முறையாக மோடி தலைமையில் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் …

Exit Poll: `எங்கு யார் ஆட்சி?!’ – 5 மாநிலத் தேர்தல்…

மற்ற ஊடகங்களின் முடிவுகள் தொடர்ந்து இங்கு  வெளியாகும்..! India Today Axis My India சத்தீஸ்கர் (90 தொகுதிகள்) காங்கிரஸ் – 40 – 50 பாஜக – 36 – 46 மற்றவை …

`5 மாநிலத் தேர்தலில் பின்னடைவு என்றால்..!’ – பாஜக-வின்

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடக்கும் மாநிலத் தேர்தல்கள் என்பதால் இதுவொரு அரையாண்டு தேர்வாகவே பார்க்கப்படுகிறது. …

கழுகார் அப்டேட்ஸ்: புலம்பும் தாமரைக் கட்சித் தலைவர் முதல்

பேரம் பேசுகிறாரா தி.மு.க மா.செ?மீண்டும் அ.தி.மு.க! தென்மேற்குப் பருவக்காற்றுக்குப் பெயர்போன அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளராக இருக்கும் தங்கமானவருக்கும், உடன்பிறப்புகளுக்கும் இடையிலான உறவு இன்னமும் எண்ணெய்யும், தண்ணீரும் போலத்தான் இருக்கிறதாம். ‘அவரு இன்னும் …

“அண்ணாமலை ஒரு ஊசி பட்டாசு; வயது பத்தாது..!” – கொதிக்கும்

 “நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில தேர்தலில் ‘வெற்றி உறுதி’ என்கிறார்களே, பா.ஜ.க தலைவர்கள்?” “பா.ஜ.க-வை பொறுத்தவரையில், இனி ஆப்பிரிக்காவில் நின்றால்தான் வெற்றி பெறும். வரவுள்ள 5 மாநில தேர்தல் முடிவில் பஞ்சபாண்டவர்கள் …

“அமெரிக்கா, கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா தீவிரமாக

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல் போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு …

Tamil News Live Today: தொடர் மழையால் அதிகரிக்கும்

தொடர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு! வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் …

"குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிச்சயம்

இருப்பினும், இதை எப்படியாவது நிறைவேற்றுவது என மத்திய பா.ஜ.க அரசு குறியாக இருக்கிறது. மூன்று நாள்களுக்கு முன்புகூட, அடுத்தாண்டு மார்ச்சுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் இறுதி வரைவு நடைமுறைக்கு வருவதற்குத் தயாராக இருக்கும் என …