மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் அஜித் பவார் தலைமையிலான ஒரு பிரிவினர் சேர்ந்தனர். அன்று முதல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் …
Tag: BJP

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நவம்பர் 30-ம் தேதியோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, டிசம்பர் 3-ம் தேதியான இன்று காலை 8 …

இதற்கு முதலில் அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சோதனைக்கு அனுமதித்தனர். விடிய, விடிய நடத்த சோதனையில் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு …

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க …

அதைத்தொடர்ந்து, தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட 12 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்மீது, தேசிய கீதத்தை அவமதித்ததாக போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். …
4 மாநில தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைக்கப் போவது யார் யார்?! தெலங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் …

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராமன் யெச்சூரி மற்றும் சிபிஎம் மாநில செயலாளரான கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சீதாராம் யெச்சூரி, ஊடவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும் 5 …

அதன்படி, அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா மற்றும் ஓ.பி.எஸ் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை தயாராகி வருகிறது. இதுகுறித்துதான் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த தருணத்தில்தான், 5 மாநில தேர்தலுக்கான வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து …
இதேபோல் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கம் கொண்டவர் தினேஷ் ரோடி. முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததாக இவர் கட்சியில் இருந்து இரவில் நீக்கப்பட்டு, மறுநாள் காலை மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இதற்கு அண்ணாமலையின் தலையீடே …

அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஆண்களை விடப் பெண்கள் தொலைநோக்கு பார்வை, அதிக பொறுமை, கருணை உள்ளம் கொண்டவர்கள். இருப்பினும், நம்மிடம் இன்று ஒரு பெண் முதல்வர்கூட இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருக்கும் …