சத்தீஸ்கர்: `கிராமத் தலைவர் டு மாநிலத்தின் முதல் பழங்குடியின

தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, பழங்குடியினப் பிரதிநிதிகளுக்கான அதிகாரம் கவனம் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, தெலங்கானாவில் காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், நக்சலைட்டாக பொதுவாழ்வில் …

‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ – உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்,

பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறியது. மத்தியப்பிரதேசம் உட்பட தற்போது நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலுடன் சேர்த்து ஜம்மு …

Article 370: “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம்தான்;

“ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், மனம் தளரவில்லை” என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். முன்னதாக, 2019-ல் மத்திய பா.ஜ.க அரசு …

Article 370: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட

இதன்காரணமாக, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ஜம்மு காஷ்மீரின் மாநில கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மொத்தமாக 23 மனுக்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் …

`ரூ.200 கோடி… பழுதாகும் இயந்திரம்; ஒருவரும்

கோவை மாநகர் பா.ஜ.க அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி ஸ்ரீனிவாசன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹுவின் …

“மஹுவாவை பதவி நீக்கம் செய்தது சக எம்.பி-யாக

நேற்று முன்தினம் மதியம்வரை எம்.பி-யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்ச வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், மக்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்மீது குற்றச்சாட்டை முன்வைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, …

`ஊடகவியலாளருக்குக் கொலை மிரட்டல்; ஆர்.எஸ்.பாரதி மகன்மீது

சென்னை மழை வெள்ளம் குறித்து கள நிலவரத்தை விவரித்த, பத்திரிகையாளர் ஷபீருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய, ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதிக்கு, பா.ஜ.க மாநில துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாராயணன் …

தெலங்கானா: இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஒவைசி நியமனம் –

தெலங்கானாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்ததது. இதில், 39 இடங்களை வென்ற பி.ஆர்.எஸ் இரண்டாவது இடத்தையும், 8 இடங்களில் வென்ற பாஜக …

`ரூ.200 கோடி சிக்கியது’ – காங்கிரஸ் எம்.பி தொடர்புடைய

ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடி ரொக்கமாக சிக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, ஜார்கண்ட், ஒடிசா …

Mahua Moitra: `எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… உங்கள் அழிவைக்

நாடாளுமன்றத்தில் அதானிக்கெதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிரானந்தனியிடம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வாங்கியதாக பா.ஜ.க எம்.பி எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு மஹுவா மொய்த்ராவிடம் …