
இந்திய நாடாளுமன்றத்தில், 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்திருந்த நிலையில், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு டிசம்பர் 13-ம் (கடந்த புதன் கிழமை) தேதியில், மக்களவைக்குப் பார்வையாளர்களாக …
இந்திய நாடாளுமன்றத்தில், 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்திருந்த நிலையில், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு டிசம்பர் 13-ம் (கடந்த புதன் கிழமை) தேதியில், மக்களவைக்குப் பார்வையாளர்களாக …
மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000 – தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். …
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார்கள். கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள தெக்கின்காடு என்ற இடத்தில் …
IMPA ஏற்பாட்டில் சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சண்டேஸ்வரரின் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை …
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `1991 வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டப்படி’ இந்தக் கோரிக்கைகளை விசாரிக்கும் வரம்பு கிடையாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, 2021, பிப்ரவரியில் மதுராவின் கேசவதேவ் கோயிலின் …
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, …
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணையிலேயே இருந்திருக்கிறது. இன்னொருபக்கம், வழக்கை திரும்பப்பெறுமாறு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்குத் தொடர்ந்து அழுத்தமும் தரப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், துத்தி சட்டமன்றத் தொகுதியில் …
சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க “அமைச்சர் பேசியிருப்பது உண்மைதான். சும்மா வாய்கிழியப் பேசும் அண்ணாமலை, இந்தப் பேரிடரில் செய்தது என்ன… ‘ஒன்றிய அரசு 450 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது’ என்று வழக்கம்போல் …
டிசம்பர் 4-ம் தேதிமுதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில், மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென அவைக்குள் குதித்து, மஞ்சள் நிற புகையைப் பரப்பிய …
நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் …