Parliament Security Breach: “மிகவும் தீவிரமானது…

இந்திய நாடாளுமன்றத்தில், 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்திருந்த நிலையில், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு டிசம்பர் 13-ம் (கடந்த புதன் கிழமை) தேதியில், மக்களவைக்குப் பார்வையாளர்களாக …

Tamil News Live Today: மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000 – தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். …

2 லட்சம் பெண்கள்… மோடி கூட்டத்தில் அதிரடி காட்டத்

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார்கள். கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள தெக்கின்காடு என்ற இடத்தில் …

மிக்ஜாம்: “ஆய்வுக்காக வந்த மத்திய அரசு அதிகாரிகளின்

IMPA ஏற்பாட்டில் சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சண்டேஸ்வரரின் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை …

சூடுபிடிக்கும் மதுரா மசூதி விவகாரம்… வழக்கும் நிலவரமும்!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `1991 வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டப்படி’ இந்தக் கோரிக்கைகளை விசாரிக்கும் வரம்பு கிடையாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, 2021, பிப்ரவரியில் மதுராவின் கேசவதேவ் கோயிலின் …

Tamil News Today Live: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, …

உ.பி சிறுமி பாலியல் வன்கொடுமை: `பாஜக எம்.எல்.ஏ தகுதிநீக்கம்;

அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணையிலேயே இருந்திருக்கிறது. இன்னொருபக்கம், வழக்கை திரும்பப்பெறுமாறு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்குத் தொடர்ந்து அழுத்தமும் தரப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், துத்தி சட்டமன்றத் தொகுதியில் …

`ஒன்றிய அரசின் நிதியைப் பெற்றுத் தந்துவிட்டு அண்ணாமலை

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க “அமைச்சர் பேசியிருப்பது உண்மைதான். சும்மா வாய்கிழியப் பேசும் அண்ணாமலை, இந்தப் பேரிடரில் செய்தது என்ன… ‘ஒன்றிய அரசு 450 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது’ என்று வழக்கம்போல் …

Parliament Breach: “அரசாங்கம் பொறுப்பல்ல… அமித் ஷா ஏன்

டிசம்பர் 4-ம் தேதிமுதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில், மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென அவைக்குள் குதித்து, மஞ்சள் நிற புகையைப் பரப்பிய …

குத்துமதிப்பாக எம்.பி-க்கள் சஸ்பெண்ட்… என்ன நடக்கிறது

நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் …