
இந்த நிலையில், சரியாக மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பத்துக்கு முந்தைய நாள் (டிசம்பர் 12) ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) …
இந்த நிலையில், சரியாக மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பத்துக்கு முந்தைய நாள் (டிசம்பர் 12) ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) …
ஆனால், நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை. அது பற்றி விவாதம் நடத்தவில்லை. அது பற்றி கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 143 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் நியாயமா என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில்தான், …
2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கப் போராடுகிறது பா.ஜ.க. பா.ஜ.க-வை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி …
கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் …
இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மம்தாவும், கெஜ்ரிவாலும் கூறியிருந்தாலும், அது இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவாக எடுக்கப்படவில்லை. மம்தாவின் முன்மொழிவுக்கு ‘இந்தியா’ கூட்டணியில் 12 தலைவர்கள் ஆதரவு …
தென்மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..! தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வெள்ள …
மும்பை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவார் என அவரது தந்தை அமர்தீப் ரனாவத் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பல்வேறு பிரச்சினைகள் குறித்து …
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …
அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் பன்னீர்செல்வம். ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர், தனது தரப்பை பலப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுக்க மாவட்ட கழகங்களை அமைத்து, …
இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், மொழிபெயர்ப்பை இடையிலேயே நிறுத்தக் கூறிவிட்டு, “தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. இன்னும் காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் நான் பிரதமர் பதவிக்கு …