WFI: “ `பத்மஸ்ரீ' விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி

மேலும், மற்றொரு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரின் நண்பரே, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இனியும் பாலியல் தொல்லை தொடரும். நாட்டில், நீதியை எங்கு பெறுவதென்றே தெரியவில்லை. எங்கு சொல்வதென்றே …

“ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனைக்கே நீதியில்லை; பிரதமர்

விஜேந்தர் சிங் நேற்றுவந்த முடிவால் (WFI தேர்தல் முடிவு), ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையும் ஏமாற்றமடைந்திருக்கிறது. ஏற்கெனவே, ஹரியானாவில் ஆண், பெண் பாகுபாடு இருப்பதாகவும், அதனால்தான் பெண்களின் பங்கெடுப்பு குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இதற்குப் …

இந்தி திணிப்பை எதிர்ப்பதில் `ஓரவஞ்சணை’ காட்டுகிறதா திமுக?!

இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்ற பதவி வெறிதான் நிதிஷ் குமார் பேச்சை பொறுத்துக் கொள்ள செய்கிறது. நாளை அவர்கள் அணி ஆட்சிக்கு வந்து இந்தி திணித்தால்கூட இப்படியே மெளனமாகத்தான் இருப்பார் ஸ்டாலின்” என்றார் …

“92-க்கும், 42-க்கும் வித்தியாசம் தெரியாதா… முதல்வரின்

மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துவந்தாலும், எதிர்பார்த்ததை …

மீட்புப்பணி… மத்திய அரசுக்கு நன்றி சொன்ன கனிமொழி; நிவாரண

நாடாளுமன்றப் போராட்டம்: திருச்சி சிவா காட்டம்: இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 143 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க எம்.பி திருச்சி சிவா, “ஒரு …

“சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்; ஆனால்..!" –

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, தங்கள் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகளை இந்த ஆண்டு காந்தி ஜயந்தியன்று (அக்டோபர் 2) வெளியிட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. …

பொன்முடி வழக்கு: `உச்ச நீதிமன்றத்தின்மீது நம்பிக்கை

நேற்றுவரை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரின் மனைவிக்கும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்தது. அதோடு, …

வேலூர்: ‘மில்க் ஷேக் கடை ஓப்பனிங்கில்தான் மேயரைப் பார்க்க

எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, வேலூரில் பா.ஜ.க-வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, ‘‘வேலூர் மாநகராட்சியின் நிலை அய்யோ… கந்தரகோலமாக …

திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் – ‘கவனிக்க’ வேண்டிய

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை. அமித் ஷா, மோடி இந்த மூன்று …

புதுச்சேரி: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த

புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதியின் தற்போதைய பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். 2011-ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமி தொடங்கிய என்.ஆர் காங்கிரஸ் சார்பில், இதே காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் …