பிரதமர் வேட்பாளராக கார்கே… INDIA கூட்டணிக்கு பலன் தருமா?

இருப்பினும், `முதலில் தேர்தலில் வெற்றி. அதன்பிறகு பிரதமர் யார் என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்” என மல்லிகார்ஜுன கார்கே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் அந்தக் கூட்டணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் …

“புனித நகரங்களில் கோயிலை விட உயரமான கட்டடங்களைக் கட்டக்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இங்கு இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் கோரக்பூர், வாரணாசி, மதுரா பிருந்தாவன், அயோத்தி போன்ற கோயில்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த மத நகரங்களின் புராதன மாண்பைப் …

“திமுக ஐ.டி விங்கை விட 1000 மடங்கு ட்ரெண்ட்; சவாலுக்கு TRB

புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும். அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று தி.மு.க அரசு நினைப்பது தவறு. நான்கு மாவட்டங்கள் …

வெள்ள நிவாரண விவகாரம்: நிர்மலா சீதாராமன் மூலம் அரசியல்

தமிழ்நாட்டுக்கு எப்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு கேட்ட நிதியை கொடுத்ததே இல்லை. தற்போது ஏற்பாட்ட வெள்ள பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என்பதுதான் உண்மை. …

Tamil News Today Live: மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு…

இன்று தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்! கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அங்கு செல்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்க …

எந்தச் சூழலில் `தேசிய' பேரிடர் அறிவிக்கப்படும்? –

மத்திய அரசில் இருந்து தந்ததாகக் கூறப்படும் ரூ.450 கோடி என்பது மத்திய அரசு மாநில பேரிடர் நிதிக்கு வழக்கமாகக் கொடுக்க வேண்டிய நிதியே தவிர, கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படவில்லை. மக்களின் நலனை கருத்தில் …

‘முதலில், நாகரிகமாக பேசக் கற்றுக்கொள்ளுங்கள்’ – பாஜக

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே டிசம்பர் 21-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, இப்போதைய …

`பிஜேடி vs பாஜக’ : `நான் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை’ –

ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வீடியோ எடுப்பதற்காக சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர், காமியா ஜானி( Kamiya Jani) என்பவர் நுழைந்தது தொடர்பாக ஆளும் பிஜேடி மற்றும் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக எக்ஸ்  …

"மிமிக்ரி என்பது கலை… குழந்தையைப்போல அழுகிறார்"

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்த …

“நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்துக்கொண்டு

அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டு மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் அவர்களுக்கு புகட்டுவார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 29 -ம் தேதி …