
இந்தி திணிப்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கையல்ல. மும்மொழி கொள்கைதான் எங்களின் ஆலோசனை. மூன்றாவது மொழி இந்திதான் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இந்தி பேசாததால்தான் நமது மாநிலத்துக்கு முதலீட்டாளர்களின் வருகை குறைந்திருக்கிறது. உங்கள் …
இந்தி திணிப்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கையல்ல. மும்மொழி கொள்கைதான் எங்களின் ஆலோசனை. மூன்றாவது மொழி இந்திதான் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இந்தி பேசாததால்தான் நமது மாநிலத்துக்கு முதலீட்டாளர்களின் வருகை குறைந்திருக்கிறது. உங்கள் …
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ‘தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொலை செய்யும் போக்கு ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தானது. குற்றவாளிகளின் காப்பாளர்கள் யார் …
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் `என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தருமபுரி …
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நான்காவது முறைக் களம் காணப்போவதாக அறிவித்துவிட்டு, தேர்தல் வேலைகளையும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த முறையும் பா.ஜ.க கூட்டணியில், ‘தாமரைச் சின்னத்தில்’ போட்டியிடப் போவதாகவும் அவரே …
கால் பதிக்க விரும்பும் சீனா: ஒரு பக்கம் வளர்ச்சி, மறுபக்கம் சர்ச்சை அதிகமாக இருந்தாலும் இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகிறார், ஷேக் ஹசீனா. இருநாடுகளும் சுமார் 4,000 கிலோ மீட்டர் வரையில் எல்லையைப் பகிர்ந்து …
கேரள மாநில பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவர் ஓ.ராஜகோபால். முன்னாள் மத்திய அமைச்சரான ஓ.ராஜகோபால், கேரள மாநில சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் வென்று முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றவர். ஓ.ராஜகோபாலுக்கு …
அது மட்டுமல்லாமல் மாட்டுத் தீவனம் வாங்குவதற்கு அரசு இந்த ஆண்டு ஒதுக்கிய தொகை, ரூ.20 கோடி. அதற்கான டெண்டர் விடப்பட்டபோது, முதல் முறை யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுத்தார்கள். …
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று எழுந்த கோஷத்தால் 1992-ம் ஆண்டு கலவரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதன்பின்னர் அங்கு ராமர் கோயில் கட்டலாம் என 2019-ல் உச்ச …
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளையும் விடுவித்ததற்கான ஆவணங்களை சமர்புக்குமாறு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டது. பின்னர், 11 நாள் விசாரணைக்குப் …
எடப்பாடி தரப்பிலோ, “அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் என நினைத்துவிட்டார்கள்போல. ஆனால், அதெல்லாம் டெல்லிக்கும் கூட்டணி தர்மத்துக்கும் நாங்கள் கொடுத்த மரியாதைதானே தவிர, தனி நபருக்கு கொடுத்த மரியாதை இல்லை. ஓ.பி.எஸ் …